Saturday 4th of May 2024 09:18:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு. மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுச் சாதனை!

மட்டு. மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுச் சாதனை!


இன்று வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

புனித மிக்கேல் கல்லூரியின் மாணவனான குராஜா சஜீவ் என்ற மாணவனே மூன்று பாடங்களிலும் A தரச் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE